திறந்தவெளி சிறைச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திறந்தவெளி சிறைச்சாலை என்பது நல்ல உடல் மற்றும் மனநலத்துடன் இருக்கும் சிறைக் கைதிகளை நம்பிக்கையின் அடிப்படையில் குறைந்த மேற்பார்வை மற்றும் காவலுடன் அறைகளில் அடைத்துப் பூட்டாமல் குறிப்பிட்ட சுதந்திரத்துடன் வைத்திருக்கும் ஒரு முறைசாராச் சிறைச்சாலை ஆகும். இவ்வகைச் சிறைச்சாலைகளில் குற்றவாளிகளுக்கு தொழிற் பயிற்சிகள் தருதல், விவசாயம் போன்ற ஏதேனும் தொழில்களை மேற்கொள்ள அனுமதித்தல் போன்றவை சிறப்பம்சம் ஆகும். இதன் மூலம் அவர்களின் தண்டனைக் காலம் பயனுள்ளதாக்கப்படுவதோடு தண்டனைக் காலத்திற்குப் பிறகான அவர்கள் வாழ்க்கைக்கும் உத்தரவாதம் அளிக்கிறது.

சில திறந்தவெளி சிறைகள்[தொகு]

இந்தியா[தொகு]

தமிழ்நாடு[தொகு]

இலங்கை[தொகு]

  • பொன்னலறுவை திறவெளி சிறைச்சாலை (முன்மொழியப்பட்டுள்ளது)

மேற்கோள்கள்[தொகு]

  1. "புருசடை திறந்தவெளி சிறைச்சாலை". தினத் தந்தி நாளிதழ். பார்க்கப்பட்ட நாள் 10 திசம்பர் 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திறந்தவெளி_சிறைச்சாலை&oldid=2718692" இலிருந்து மீள்விக்கப்பட்டது