திருவள்ளுவர் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவள்ளுவர் 1950 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ம.ச இராஜரத்தினம்பிள்ளை ஆவார். இது குறட்பா கருத்துகளை முதன்மைப்படுத்தி வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவள்ளுவர்_(இதழ்)&oldid=1521703" இலிருந்து மீள்விக்கப்பட்டது