திருதராட்டிரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருதராஷ்டிரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருதராட்டிரன் (அஸ்தினாபுரம்) மகாபாரதக் கதையில் வரும் அத்தினாபுரத்தின் மன்னனான விசித்திரவீரியனின் முதல் மனைவி அம்பிகாவின் மகன் ஆவார். இவர் ஒரு பிறவிக்குருடர். காந்தாரி இவரது மனைவி ஆவார். அவருக்கு நூறு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். இவரது மகன்களே கௌரவர்கள் ஆவர்.
வெளி இணைப்பு [தொகு]
|
||||||||||||||