திருச்செந்தூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருசெந்தூர் வட்டம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக திருச்செந்தூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் உடன்குடி, ஆழ்வார்திருநகரி, ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் என 4 உள்வட்டங்களும், 58 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]இவ்வட்டத்தில் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மற்றும் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]

சமயம்[தொகு]

  • இந்துக்கள் = 64.67%
  • இசுலாமியர்கள் = 13.38%
  • கிறித்தவர்கள் = 21.88%
  • பிறர்= 0.07%

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்செந்தூர்_வட்டம்&oldid=3216369" இலிருந்து மீள்விக்கப்பட்டது