திரயாட்சர கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் திரயாட்சர கணபதியின் உருவப்படம்.

திரயாட்சர கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 19 ஆவது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு[தொகு]

திரயாட்சர கணபதி பொன்னிற மேனியுடன் அசைகின்ற காதுகளில் சாமரையணிந்து நான்கு கரங்களிலும் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றைத் தாங்கிய வண்ணம் துதிக்கையில் மோகத்துடனும் விளங்குவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரயாட்சர_கணபதி&oldid=3661639" இலிருந்து மீள்விக்கப்பட்டது