தவஸம்ஸ்போடிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தவஸம்ஸ்போடிதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: அறுபத்து ஏழாவது
தாண்டவம்

தவஸம்ஸ்போடிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது அறுபத்து ஒன்பதாவது கரணமாகும்.

விரைவாகக் காலைத்தூக்கி முன்னாக வைத்து,கைகளைத் தல சம்ஸ்போடிதகரமாக வைத்து நடிப்பது தலஸம்ஸ்போடிதமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவஸம்ஸ்போடிதம்&oldid=3215731" இலிருந்து மீள்விக்கப்பட்டது