கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
[தொகு] செப்டெம்பர்
- பெங்களூர் IISc இன் Mile ஆய்வுகூடத்தினர் முனைவர் ஏ. ஜீ. ராமகிருஷ்ணன் தலைமையில் தமிழ் உரையைப் படித்துக்காட்டும் செயலி (TTS) ஒன்றினை உருவாக்கி சோதனைக்கு விடுகிறார்கள். [1]
[தொகு] டிசம்பர்
- டிசம்பர் 25, சென்னையைச் சேர்ந்த நியூ ஹொரைசன் ஊடக நிறுவனத்தால் என் எச் எம் ரைட்டர் என்ற தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் எழுதுவதற்கான மென்பொருள் வெளியிடப்பட்டது.
[தொகு] ஏப்ரல்
- ஏப்ரல் 20ம் நாள் மைக்ரோசொஃப்ட் நிறுவனம் முதன்முறையாக தனது இயக்குதளம் ஒன்றிற்கான இடைமுகப்பினை தமிழ்ப்படுத்தும் வின்டோசு மொழி இடைமுகப் பொதியினை வெளியிடுகிறது.
- ஏப்ரல் 29, ஆப்பிள் நிறுவனத்தின் மாக் ஒஎசு X v10.4 (புலி) இயங்குதளம், ஆப்பிள் இயங்குதளங்களில் முதன்முறையாக தமிழ் ஒருங்குறி ஆதரவினையும் விசைப்பலகை இயக்கி, எழுத்துரு (இணைமதி) என்பனவற்றையும் இயல்பிருப்பாகக்கொண்டு வெளிவந்தது.
[தொகு] பெப்ரவரி
- பெப்ரவரி 1ம் நாள் ழ கணினி அறிமுக விழா சென்னையில் இடம்பெற்றது. [1]
- மே 15ம் நாள் மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் தமிழ் சமுதாயக் கலைச்சொல்லகராதித் திட்டம் ஆரம்பிக்கிறது. மாலன் இதற்கு மட்டுறுத்துநராக பணியாற்றுகிறார்.[2]
- தமிழில் வலைப்பதிவுகள் முதன்முதலாக எழுதப்படுகின்றன. முதல் வலைப்பதிவினை கார்த்திகேயன் இராமசுவாமி சனவரி 1ம் நாள் எழுதுகிறார்) [3]
[தொகு] பெப்ரவரி
- பெப்ரவரி 21 இல் மரத்தடி யாகூ குழுமம் ஆரம்பிக்கப்படுகிறது.
- மே 27ம் நாள் சுரதா யாழ்வாணன் தமிழின் எந்தவொரு எழுத்துருவையும் இணையத்தில் இணைப்பிலிருந்தபடியே ஒருங்குறிக்கு மாற்றித்தரத்தக்க பொங்குதமிழ் செயலி யினை வலையேற்றுகிறார்.
[தொகு] செப்டெம்பர்
- வெங்கட்ரமணன் அவர்களால் Tamil Linux Howto எனும் கையேடு எழுதப்படுகிறது [4]
- மான்ட்ரேக் லினக்ஸ் 9.0, முதல் தமிழ் உள்ளடக்கப்பட்ட க்னூ/லினக்ஸ் இயங்குதளமாக வெளிவருகிறது.
[தொகு] ஏப்ரல்
[தொகு] ஆகத்து
[தொகு] டிசம்பர்
- டிசம்பர் 12 இல் சுரதா யாழ்வாணன் அவர்களால் இணையத்தில் எழுத்துரு தரவிறக்கமில்லாது இயங்கு எழுத்துருமூலம் தமிழில் எழுதப் புதுவை செயலி வெளியிடப்படுகிறது.
- புதுவை எழுதி
[தொகு] பெப்ரவரி
[தொகு] அக்டோபர்
- அக்டோபர் 23 கே டீ ஈ 2.0 முதன்முறையாக தமிழ் மொழிபெயர்ப்பு பொதியுடன் வெளியாகிறது. (கே டீ ஈ இல் இடம்பெற்ற முதல் இந்திய மொழி தமிழேயாகும்).
[தொகு] நவம்பர்
[தொகு] செப்டெம்பர்
[தொகு] அக்டோபர்
- தமிழ் மென்பொருட்களை வணிக நோக்கில் உருவாக்கவென கம்பன் மென்னியம் நிறுவனம் தொடங்கப்படுகிறது.
- இஸ்கி ISCII தரப்படுத்தல் நியமத்தின் கீழ் தமிழ் எழுத்துக்களுக்கான குறியேற்றம் உருவாகிறது.
- தினமலர் நாளிதழ் கணினி அச்சுக்கு மாறுகிறது. பத்திரிகை உலகின் முதல் முயற்சியான இதற்குப் பூனாவைச் சேர்ந்த மாடுலர் இன்போடெக் (எம். என். கூப்பர்) வடிவமைத்த மென்கலனும், எழுத்துருவும் பயனாகிறது.[2]
[தொகு] அக்டோபர்
- இணையத்தில் முதலாவது தமிழ் வலைப்பக்கம் நா. கோவிந்தசாமி அவர்களால் ஏற்றப்படுகிறது (சிங்கப்பூர் அதிபர் ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலைத்தளம்)
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] மேற்கோள்கள்
- ↑ தமிழ் உரைவடிவத்தை குரல்வடிவில் படித்துக்காட்டும் செயலி
- ↑ தினமலர் கணினி அச்சுக்கு மாறுகிறது
[தொகு] வெளி இணைப்புகள்