தமிழ்க் கணிமைக் காலக்கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொருளடக்கம்

[தொகு] 1984

[தொகு] 1986

[தொகு] 1988

  • இஸ்கி ISCII தரப்படுத்தல் நியமத்தின் கீழ் தமிழ் எழுத்துக்களுக்கான குறியேற்றம் உருவாகிறது.

[தொகு] 1990

[தொகு] 1993

[தொகு] 1994

  • தமிழ் மென்பொருட்களை வணிக நோக்கில் உருவாக்கவென கம்பன் மென்னியம் நிறுவனம் தொடங்கப்படுகிறது.

[தொகு] 1995

[தொகு] அக்டோபர்

[தொகு] 1997

[தொகு] செப்டெம்பர்

[தொகு] 1998

[தொகு] ஜனவரி

[தொகு] 1999

[தொகு] நவம்பர்

[தொகு] 2000

  • அழகி மென்பொருள் வெளியிடப்படுகிறது.
  • மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் வின்டோஸ் 2000 இயங்குதளம் தமிழ் ஒருங்குறிக்கு ஆதரவளித்தும், தமிழைத் தேர்வு மொழியாகப்பயன்படுத்தக்கூடிய மிக அடிப்படையான வசதிகளுடனும் வெளிவருகிறது

[தொகு] யூலை

  • ஜூலை 27, 2000 அன்று தமிழினிக்ஸ் மடலாடற்குழு ஆரம்பிக்கப்படுகிறது [1]

[தொகு] அக்டோபர்

  • அக்டோபர் 23 கே டீ ஈ 2.0 முதன்முறையாக தமிழ் மொழிபெயர்ப்பு பொதியுடன் வெளியாகிறது. (கே டீ ஈ இல் இடம்பெற்ற முதல் இந்திய மொழி தமிழேயாகும்).

[தொகு] 2001

[தொகு] பெப்ரவரி

[தொகு] 2002

  • வெங்கட்ரமணன் அவர்களால் Tamil Linux Howto எனும் கையேடு எழுதப்படுகிறது [2]
  • மான்ட்ரேக் லினக்ஸ் 9.0, முதல் தமிழ் உள்ளடக்கப்பட்ட க்னூ/லினக்ஸ் இயங்குதளமாக வெளிவருகிறது.

[தொகு] ஏப்ரல்

[தொகு] ஆகஸ்ட்

[தொகு] 2003

[தொகு] ஜனவரி

  • தமிழில் வலைப்பதிவுக் கலாசாரம் ஆரம்பிக்கிறது (முதல் வலைப்பதிவினை கார்த்திகேயன் இராமசுவாமி ஜனவரி 1ம் நாள் எழுதுகிறார்) [4]

[தொகு] பெப்ரவரி

  • பெப்ரவரி 21 இல் மரத்தடி யாஹூ குழுமம் ஆரம்பிக்கப்படுகிறது.

[தொகு] மே

[தொகு] 2004

[தொகு] பெப்ரவரி

  • பெப்ரவரி 1ம் நாள் ழ கணினி அறிமுக விழா சென்னையில் இடம்பெற்றது. [5]

[தொகு] மே

  • மே 15ம் நாள் மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் தமிழ் சமுதாயக் கலைச்சொல்லகராதித் திட்டம் ஆரம்பிக்கிறது. மாலன் இதற்கு மட்டுறுத்துநராக பணியாற்றுகிறார்.[6]

[தொகு] 2005

[தொகு] ஜனவரி

[தொகு] ஏப்ரல்

  • ஏப்ரல் 29, ஆப்பிள் நிறுவனத்தின் Mac OS X v10.4 (Tiger) இயங்குதளம், ஆப்பிள் இயங்குதளங்களில் முதன்முறையாக தமிழ் ஒருங்குறி ஆதரவினையும் விசைப்பலகை இயக்கி, எழுத்துரு (இணைமதி) என்பனவற்றையும் இயல்பிருப்பாகக்கொண்டு வெளிவந்தது.

[தொகு] 2008

[தொகு] மே

  • மே 18ம் நாள் ட்டொரான்டோ பல்கலைக்கழகத்தில், தமிழ் இலக்கியப் பூங்கா அமைப்பினால் 2008ம் ஆண்டின் தமிழ்த் தகவற் தொழிநுட்பத்துக்கான சுந்தரராமசாமி விருது கே. கல்யாணசுந்தரத்துக்கு வழங்கப்படுகிறது.
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்