தத்துவப் பிரகாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தத்துவப் பிரகாசம் என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று. [1] இது திருத்தாலாட்டு எனவும் கூறப்படும். பெரியாழ்வார் பாடிய மூன்றாம் திருமொழி தாலாட்டுப் பாடல்களைத் [2] திருத்தாலாட்டு எனக் குறிப்பிடுவோரும் உண்டு. தத்துவப் பிரகாசம் நூலின் காலம் 15-ஆம் நூற்றாண்டு. தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர். சொரூபானந்தர் இந்த நூலில் புகழப்படுகிறார். 51 கண்ணிகள் இதில் உள்ளன

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
  2. பெரியாழ்வார் பாடிய மூன்றாம் திருமொழி தாலாட்டுப் பாடல்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்துவப்_பிரகாசம்&oldid=1433295" இலிருந்து மீள்விக்கப்பட்டது