தண்டபாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தண்டபாதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: என்பத்து இரண்டாவது
தாண்டவம்

தண்டபாதம் அல்லது தண்பாதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் என்பத்து இரண்டாவது கரணமாகும்.

வலதுகாலைப் பின்பக்கமாகத் தூக்கி, இடதுகாலைத் தரையில் நுனிக்காலால் தட்டி நின்று,சிலம்பு ஒலிக்க,இடதுகையை உயரத்தூக்கி, வலதுகையைத் தொங்கவிட்டு நின்று ஆடுவது தண்டபாதமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டபாதம்&oldid=3215046" இலிருந்து மீள்விக்கப்பட்டது