ஜோசப் ராசேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜோசப் ராஜேந்திரன் (இறப்பு: 11 செப்டம்பர் 2015) இலங்கையின் புகழ்பெற்ற மெல்லிசை, திரைப்படப் பாடகரும், வானொலி அறிவிப்பாளரும் ஆவார்.

சிறப்புத் தகவல்[தொகு]

மறைந்த தென்னிந்தியப் பாடகர் ஏ. எம். ராஜாவின் குரலை ஒத்தவர் என்பதால் இவரது பாடல்களை ஏ. எம். ராஜாவே பாடியதாக ரசிகர்கள் நினைத்துக் கொள்வதுண்டு.

பாடிய திரையிசைப் பாடல்கள்[தொகு]

  • வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே - திரைப்படம் - வாடைக்காற்று
  • இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன் - திரைப்படம் - மாமியார் வீடு
  • வான் நிலவு தோரணம் - திரைப்படம் ஏமாளிகள் - கலாவதியுடன் இணைந்து பாடியது
  • சிலைமேனியே - திரைப்படம் - எங்களில் ஒருவன் - சுஜாதா அத்தநாயக்காவுடன் பாடியது

பாடிய மெல்லிசைப் பாடலகள்[தொகு]

  • ஒரு கோடி மலராலே - இவரே இயற்றிப் பாடியது - இசை- எம்.மோகன்ராஜ்

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_ராசேந்திரன்&oldid=3214272" இலிருந்து மீள்விக்கப்பட்டது