ஜெயச்சாமராஜா உடையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜெயச்சாமராஜா உடையார் பகதூர்
மைசூர் மகாராஜா
Jayachandra-maharaja-wadiyar.jpg
ஆட்சிக்காலம் 1940 - 1950
பிறப்பு 18 சூலை 1919
பிறப்பிடம் மைசூர், இந்தியா
இறப்பு 23 செப்டம்பர் 1974,
இறந்த இடம் பெங்களூரு
முன்னிருந்தவர் கிருஷ்ண ராஜ உடையார் IV
பின்வந்தவர் சிரீகந்த தத்தா நரசிம்ஹ ராஜ உடையார்
துணைவர் திரிபுர சுந்தரி அம்மனி
அரச குடும்பம் உடையார்
தந்தை யுவராஜா
தாய் யுவராணி
ஜெயச்சாமராஜா உடையார் பகதூர்.jpg

ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் (சூலை 18, 1919 - செப்டம்பர் 23, 1974) மைசூர் சமஸ்தானத்தின் 25 வது மற்றும் கடைசி அரசராக 1940 லிருந்து 1950 வரை இருந்தார். மதராஸ் மாநில ஆளுநராகப் பதவி வகித்தவர். 1964 - 1966

இவர் ஒரு மெய்யியலாளர், இசையியலாளர், அரசியல் சிந்தனையாளர் மற்றும் கொடையாளராக அறியப்படுகிறார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயச்சாமராஜா_உடையார்&oldid=1366564" இருந்து மீள்விக்கப்பட்டது