ஜும்மா மசூதி, டெல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தில்லி ஜும்மா மசூதி

ஜும்மா மசூதி இந்தியாவில் இருக்கும் பள்ளிவாசல்களில் மிகப்பெரியது. இது தில்லியில் அமைந்திருக்கிறது. முகலாயப் பேரரசர் ஷாஜகானால் கிபி 1656 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 1500 கட்டிட கலைஞர்கள் இந்த பள்ளிவாசலின் கட்டுமானப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


[தொகு] வரலாறு

[தொகு] கட்டிடக்கலை மற்றும் சிறப்பு

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்