ச. வெள்ளைச்சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ச. வெள்ளைச்சாமி நாடார்
பிறப்பு(1897-07-27)சூலை 27, 1897
விருதுநகர், தமிழ்நாடு
இறப்புபெப்ரவரி 24, 1983(1983-02-24) (அகவை 85)
விருதுநகர், தமிழ்நாடு
பணிதொழில் அதிபர்
பட்டம்கொடைவள்ளல்
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
அண்ணாமலையம்மாள்
பிள்ளைகள்4

கொடைவள்ளல் ச. வெள்ளைச்சாமி நாடார் (S. Vellaichamy Nadar, ஜூலை 27, 1897 - பெப்ரவரி 24, 1983) என்பவர் விருதுநகரை சேர்ந்த சமூக சேவகர் ஆவார்.

கொடைவள்ளல்[தொகு]

இவர் விருதுநகரில் பல பள்ளி கல்லூரி கட்ட நிதியுதவியும், இடமும் தானமாக தந்ததால் மக்கள் கொடைவள்ளல் என்கின்றனர். விருதுநகரில் முதலில் பல்தொழிநுட்பக் கல்லூரி தொடங்கியவரும் இவரே.

காமராஜரின் நெருங்கிய நண்பர்[தொகு]

மேலும் இவர் கர்மவீரர் காமராஜரின் நெருங்கிய நண்பர் ஆவார்.

திருக்குறளின் மீது அதிக நாட்டம் கொண்டவர்[தொகு]

ச.வெள்ளைச்சாமி நாடார் அவர்கள் திருக்குறளின் மீது அதிக நாட்டம் கொண்டவர். திருக்குறள் தான் தன்னை வழிநடத்துவதாகவும் சொல்வார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._வெள்ளைச்சாமி&oldid=2716691" இலிருந்து மீள்விக்கப்பட்டது