ச. வெள்ளைச்சாமி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ச. வெள்ளைச்சாமி நாடார் | |
---|---|
பிறப்பு | விருதுநகர், தமிழ்நாடு | சூலை 27, 1897
இறப்பு | பெப்ரவரி 24, 1983 விருதுநகர், தமிழ்நாடு | (அகவை 85)
பணி | தொழில் அதிபர் |
பட்டம் | கொடைவள்ளல் |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | அண்ணாமலையம்மாள் |
பிள்ளைகள் | 4 |
கொடைவள்ளல் ச. வெள்ளைச்சாமி நாடார் (S. Vellaichamy Nadar, ஜூலை 27, 1897 - பெப்ரவரி 24, 1983) என்பவர் விருதுநகரை சேர்ந்த சமூக சேவகர் ஆவார்.
கொடைவள்ளல்[தொகு]
இவர் விருதுநகரில் பல பள்ளி கல்லூரி கட்ட நிதியுதவியும், இடமும் தானமாக தந்ததால் மக்கள் கொடைவள்ளல் என்கின்றனர். விருதுநகரில் முதலில் பல்தொழிநுட்பக் கல்லூரி தொடங்கியவரும் இவரே.
காமராஜரின் நெருங்கிய நண்பர்[தொகு]
மேலும் இவர் கர்மவீரர் காமராஜரின் நெருங்கிய நண்பர் ஆவார்.
திருக்குறளின் மீது அதிக நாட்டம் கொண்டவர்[தொகு]
ச.வெள்ளைச்சாமி நாடார் அவர்கள் திருக்குறளின் மீது அதிக நாட்டம் கொண்டவர். திருக்குறள் தான் தன்னை வழிநடத்துவதாகவும் சொல்வார்.