ச.திருவேங்கிடபுரம்

ஆள்கூறுகள்: 9°25′02″N 77°37′23″E / 9.417311°N 77.622957°E / 9.417311; 77.622957
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ச.திருவேங்கிடபுரம்
—  கிராமம்  —
ச.திருவேங்கிடபுரம்
இருப்பிடம்: ச.திருவேங்கிடபுரம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°25′02″N 77°37′23″E / 9.417311°N 77.622957°E / 9.417311; 77.622957
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

ச.திருவேங்கிடபுரம் இது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் மேலராஜகுலராமன் ஊராட்சியில் உள்ள ஊர் ஆகும்.[4][5]

இதன் மறுபெயர் சட்டிக்கிணறு ராஜபாளையத்திலிருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் இந்த ஊர் உள்ளது. மேலும் இந்த ஊரில் நூற்புத் தொழிற்சாலைகள் பல அமைந்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-04-14.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-04-14.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ச.திருவேங்கிடபுரம்&oldid=3552525" இலிருந்து மீள்விக்கப்பட்டது