சே. சிவஞானம் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சே. சிவஞானம் பிள்ளை (1871 - 1933) என்பவர் ஒரு தமிழறிஞர் ஆவார். இவர் சுந்தரமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் என்னும் ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார்.இவர் தஞ்சை‌ மற்றும் சென்னை பாடசாலை இன்ஸ்பெக்டர் அலுவலகங்களில் தலைமை எழுத்தராக பணியாற்றினார். [1]

கல்வி மற்றும் ஆசிரியர்கள்[தொகு]

இவர் வெள்ளியம்பல உபாத்தியாயர் என்பவருக்கு மயிலாப்பூரில் பிறந்தவர். திருமயிலை வித்துவான் சண்மகம் பிள்ளை மற்றும் காஞ்சி வித்துவான் இராமசாமி நாயுடு ஆகியோரிடம் கல்வி கற்றர்.

கந்த புராணத்தில் உள்ள செய்யுட்களைத் திரட்டி கந்தபுராணச் சுருக்கம் என்ற நூலை வெளியிட்டார். உடன் தேவார ஆசிரியர்களின் வரலாற்றினை எழுதியுள்ளார்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. https://musicacademymadras.in/musicacademylibrary/library_catalog_details.php?id=2884

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சே._சிவஞானம்_பிள்ளை&oldid=3698427" இலிருந்து மீள்விக்கப்பட்டது