செங்கல்பட்டு சண்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| செங்கல்பட்டு சண்டை | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| இரண்டாம் கர்நாடகப் போரின் பகுதி |
|||||||||
|
|||||||||
| பிரிவினர் | |||||||||
| தளபதிகள் | |||||||||
| ராபர்ட் கிளைவ் | அறியப்படவில்லை | ||||||||
| பலம் | |||||||||
| 700 வீரர்கள் | 540 வீரர்கள் | ||||||||
செங்கல்பட்டு சண்டை (Battle of Chingleput) என்பது 1752-ல் இரண்டாம் கர்நாடக போரின் போது பிரிட்டன்-பிரான்ஸ் இடையே இந்திய துணைக்கண்டத்தில் நடைபெற்ற ஒரு போராகும். இதில் பிரிட்டானியப் படைகள் வெற்றி பெற்று, பிரெஞ்சு படைகள் சரணடைந்தன. செங்கல்பட்டு கோட்டை க்பிரிட்டானியர் வசமானது.
மேற்கோள்கள் [தொகு]
- George Bruce. Harbottle's Dictionary of Battles. (Van Nostrand Reinhold, 1981) (ISBN 0-442-22336-6).