சு. சு. அருணகிரிநாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். எஸ். அருணகிரிநாதர்
பிறப்பு1895
இறப்பு1974 (அகவை 78–79)
அறியப்படுவதுதமிழறிஞர், எழுத்தாளர், இதழாசிரியர்

சு. சு. அருணகிரிநாதர் (எஸ். எஸ். அருணகிரிநாதர், 1895-1974) ஒரு தமிழறிஞர் மற்றும் தமிழக எழுத்தாளர் ஆவார் . இவர் தமிழ்ப் புதின எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராவார். தமிழாசிரியராகப் பணியாற்றி பின் முழுநேர எழுத்தாளரானார். 1937 இல் அனந்த ஜோதி என்ற இதழை நடத்தினார். ஏறத்தாழ 25 நூல்களை எழுதியுள்ளார்.

படைப்புகள்[தொகு]

புதினங்கள்[தொகு]

  • குமுதரஞ்சனி
  • அமிர்தசாகரன்
  • அமிர்த குமாரி
  • சற்குணவல்லி
  • பத்மாசனி
  • திருக்கழுக்குன்றத்துக் கொலை
  • மனைவியின் கடமை
  • பட்டினத்துப் பிள்ளையார்

அபுனைவு நூல்கள்[தொகு]

  • புத்தர்
  • அசோகர்
  • அயல்நாட்டுப் பெரியோர்
  • சேம்ஸ் கார்ல்பீல்டு
  • வில்லியம் மில்லர்
  • உழைப்பும் உயர்வும்
  • சர் டி. முத்துசாமி ஐயர்

கவிதை நூல்கள்[தொகு]

  • வடபழநியாண்டவர் அந்தாதி

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._சு._அருணகிரிநாதர்&oldid=2975304" இலிருந்து மீள்விக்கப்பட்டது