சு. சுப்பையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சு. சுப்பையா (பி: 1939) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இராசு. இளஞ்சேரன் எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஓய்வு பெற்ற ஆசிரியருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகளையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

"விண்ணில் பூத்த மலர்"

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._சுப்பையா&oldid=3245104" இலிருந்து மீள்விக்கப்பட்டது