சுல்தான் பத்தேரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சுல்தான் பத்தேரி | |
| — Town — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாவட்டம் | வயனாடு |
| மக்கள் தொகை • அடர்த்தி |
27,473 (2001[update]) • 476 /km2 (1 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 907 மீட்டர்கள்s (2 அடி) |
|
குறியீடுகள்
|
|
சுல்தான் பத்தேரி இந்தியாவின் கேரள மாநிலம், வயனாடு மாவட்டத்தில் உள்ள ஊர். இது தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லையில் உள்ளது. திப்பு சுல்தான் இங்கே ஒரு கோட்டையைக் கட்டியதால் இந்த இடத்துக்கு சுல்தான் பத்தேரி என்ற பெயர் ஏற்பட்டது[1]. நீலகிரி மாவட்டத்துக்கு அருகில் உள்ள இவ்வூரில் தமிழர்கள் ஏராளமானோர் வாழ்கிறார்கள்.
பொருளடக்கம் |
காலநிலை [தொகு]
சுல்தான் பத்தேரி பகுதியில் சராசரி மழைவீழ்ச்சி 2322மிமீ.
மாத மழை அளவு [தொகு]
| மாதம் | ஜன | ஃபெப் | மார் | ஏப் | மெ | ஜூன் | ஜூலை | ஆக | செப் | அக் | நவ | டிச |
| மழை (மி.மீ) | 13.6 | 13.6 | 13.3 | 118.1 | 58.4 | 607.9 | 378.1 | 626 | 249.9 | 122.4 | 43.3 | 1 |