சிறுகமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுகமணி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
வட்டம் திருவரங்கம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

10,743 (2011)

1,119/km2 (2,898/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 9.6 சதுர கிலோமீட்டர்கள் (3.7 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/sirugamani

சிறுகமணி (ஆங்கிலம்:Sirugamani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து 20 கிமீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்த சிறுகமணி பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம் 4 கிமீ தொலைவில் உள்ள பெட்டவாய்த்தலையில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

9.6 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 44 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருவரங்கம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2801 வீடுகளும், 10743 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. சிறுகமணி பேரூராட்சியின் இணையதளம்
  4. சிறுகமணி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Sirugamani Population Census 2011
  6. Sirugamani Town Panchayat

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுகமணி&oldid=2682370" இலிருந்து மீள்விக்கப்பட்டது