சிங்க கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் சிங்க கணபதியின் உருவப்படம்.

சிங்க கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 29வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு[தொகு]

வீணை, கற்பக்கொடி, சிங்கம், வரதம் இவற்றை வலது கைகளில் தாங்கியவர். தாமரை, இரத்தின கலசம், பூங்கொத்து, அபயம் இவையமைந்த இடதுகைகளை உடையவர். வெண்ணிறமான மேனியர். யானைமுகவர். சிங்க வாகனத்தில் எழுந்தருளியிருப்பவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்க_கணபதி&oldid=3365801" இலிருந்து மீள்விக்கப்பட்டது