சத்துவ புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாத்துவ புராணங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ராஜசிக புராணம் என்பது திருமாலை புகழும் மகா புராணங்களாகும். சாத்துவ புராணங்கள் ("truth; purity") || விஷ்ணு புராணம், பாகவத புராணம், நாரத புராணம், கருட புராணம், பத்ம புராணம், வராக புராணம் ஆகிய புராணங்கள் இவ்வகைச் சார்ந்தவை.

இப்புராணங்களில் உலகம் உருவாவது முதல் பிரளைய காலத்தில் உலகம் அழிவது வரை அனைத்தும் படைப்பின் கடவுளான திருமாலால் நடைபெருகிறது என்ற வகையில் கூறப்பட்டுள்ளது.

கருவி நூல்[தொகு]

காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்துவ_புராணம்&oldid=1467737" இலிருந்து மீள்விக்கப்பட்டது