சங்கு. சண்முகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கு. சண்முகம் (பிறப்பு சனவரி 15 1941) மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவரொரு பத்திகையாசிரியருமாவார்

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1956 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார்.

பத்திகையாசிரியாக[தொகு]

தமிழ் நாட்டில் 'தமிழ் முழக்கம்' என்ற வார இதழை பொறுப்பாக நின்று நடத்தியுள்ள இவர் "சங்கமணி" பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

நூல்கள்[தொகு]

  • "கவிதைத் திரட்டு" (தொகுப்பாசிரியர்)
  • பல குறுநாவல்கள் வெளியிட்டுள்ளார்.

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • "ஆனந்த விகடன்" நடத்திய போட்டி ஒன்றில் இவரது சிறுகதை ஒன்று முதல் பரிசு பெற்றுள்ளது.
  • பல பரிசுகளும் தங்கப் பதக்கங்களையும் இவர் வென்றுள்ளார்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கு._சண்முகம்&oldid=3242663" இலிருந்து மீள்விக்கப்பட்டது