க. பெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. பெருமாள் (பிறப்பு: மே 5 1938) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கவியழகர்' எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்ற இவர் ஒரு வர்த்தகருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1959 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "கவி வானில் கவியழகர்" (கவிதைகள், அச்சில்)

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

  • பாரதிதாசன் குழுவினிரின் எழுத்தாளர் தினத்தில் கவிதைக்கு முதல் பரிசு (2001);
  • தமிழ் நேசன் வழங்கியது "கவியழகர்" என்னும் அடைமொழி (1965);
  • அரசாங்கம் வழங்கிய PJM, PJK விருது

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=க._பெருமாள்&oldid=3237549" இலிருந்து மீள்விக்கப்பட்டது