க. கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. கண்ணன் (பிறப்பு: மார்ச்சு 20 1957) மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தலைநகர் வீரத் தமிழன் எனும் புனைப்பெயரில் எழுத்துலகிற்குப் பழக்கமானவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1973-ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், கட்டுரைகள், புதுக் கவிதைகள் போன்றவற்றை எழுதிவருகின்றார்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._கண்ணன்&oldid=3237514" இலிருந்து மீள்விக்கப்பட்டது