கொழும்புத் தமிழ்ச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொழும்புத் தமிழ்ச் சங்கம், இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் உள்ள தமிழர் பண்பாட்டு அமைப்பு. இது 1942ல் தொடங்கப்பட்டது. ஏறத்தாழ ஐம்பதினாயிரம் தமிழ் நூல்களை உள்ளடக்கிய விசாலமான நூலகம் ஒன்று இங்கு அமைந்துள்ளது.

சங்கத் தலைவர்கள்[தொகு]

1942 முதல் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்களாக இருந்தோர் வருமாறு:[1]

  • சு. ச. பொன்னம்பலம் முதலியார், 1942
  • அ. சபாரத்தினம், 1943-46
  • க. அருணந்தி, 1947-52
  • வே. அ. கந்தையா, 1953-54
  • க. மதியாபரணம், 1955-56
  • கா. பொ. இரத்தினம், 1957-59
  • கோ. ஆழ்வாப்பிள்ளை, 1960-62
  • மு. வைரவப்பிள்ளை, 1963-65
  • க. அருளம்பலம், 1966-68
  • கு. பாலசிங்கம், 1969-71
  • எச். டபிள்யூ. தம்பையா, 19672-74
  • மு. வைரவப்பிள்ளை, 1975-77
  • க. செ. நடராசா, 1978-80
  • பொ. சங்கரப்பிள்ளை, 1981-82
  • து. தருமராசா, 1983-84
  • நா. மாணிக்கஇடைக்காடர், 1985-85
  • வ. மு. தியாகராசா, 1987-89
  • செ. குணரத்தினம், 1990-?

மேற்கோள்கள்[தொகு]

  1. "கொழும்பு தமிழ்ச் சங்கம் பொன்விழாப் போற்றிசை (1942-1992)". கொழும்புத் தமிழ்ச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 22 மே 2016.