கௌமாரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கெளமாரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கௌமாரம் முருகனை முழு முதற் கடவுளாக கொண்ட சமயமாகும். குமாரனாகிய முருகனே கடவுள். பேரின்ப வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்ற சமயக் கோட்பாட்டை உடையது. ஆதிசங்கரர் உருவாக்கிய ஷண்மதங்களில் இதுவும் ஒன்றும். ஷண்மதங்களாவன: கணபதி வழிபாடு (காணாபத்யம்), சிவ வழிபாடு (சைவம்), விஷணு வழிபாடு (வைஷணவம்), சூரிய வழிபாடு (செளரம்), அம்மன் வழிபாடு (சாக்தம்), முருக வழிபாடு (கெளமாரம்)
[தொகு] பெயர் காரணம்
கௌ என்ற எழுத்துக்கு மயில் என்று பொருள். முருகன் மயில்வாகனன் என்பதால் இச்சமயம் கௌமாரம் எனப் பெயர் பெற்றது.