கூத்த நூல் கூத்துக்கலை பற்றிய இலக்கண நூல் ஆகும். இதை சாத்தனார் என்பவர் ஆக்கினார் என்று கூறுவர். இந்த நூலின் முதல் இரு பகுதிகளும் ச. து. சு யோகியா அவர்கள் உரையுடன் 1967 ம் ஆண்டு பதிப்பித்தார்.[1]
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |