கூத்த நூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூத்த நூல் கூத்துக்கலை பற்றிய இலக்கண நூல் ஆகும். இதை சாத்தனார் என்பவர் ஆக்கினார் என்று கூறுவர். இந்த நூலின் முதல் இரு பகுதிகளும் ச. து. சு யோகியா அவர்கள் உரையுடன் 1967 ம் ஆண்டு பதிப்பித்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. கூத்த நூல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூத்த_நூல்&oldid=1676695" இலிருந்து மீள்விக்கப்பட்டது