காந்தர்வ வேதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காந்தர்வ வேதம், இந்து தொன்மவியலில் சில தேவ கணங்களை கந்தர்வர்கள், அரம்பையர்கள் (அப்சரஸ்), வித்தியாதரர்கள், கிண்ணரர்கள், கிம்புருடர்கள் என்று வகைப்படுத்தப்பட்டனர். அவர்களில் கந்தர்வர்கள் இசை மற்றும் நடனக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று கருதப்படுகிறது.

பரத முனிவர், நாட்டிய சாஸ்திரம் எனும் காந்தர்வ வேதம் எழுதியவராக கருதப்படுகிறார். காந்தர்வக் கலை கிமு 500 முதல் கிபி 500 முடிய வளர்ச்சி அடைந்ததாக கருதப்படுகிறது.[1]. காந்தர்வ சாத்திரம் 6,000 சுலோகங்களும், 36 அதிகாரங்களும் கொண்டது. அதில் இசை, நடனம், நாடகம் என்ற மூன்று இருந்தன. இன்றுள்ள கந்தர்வ வேதத்தில் சங்கீதம், நடனம், நாட்டியம், நாடகம், கவிதை அடங்கும்.[2][3] நாரதர், காந்தர்வக் கலை கந்தர்வர் இது பிராமணர்களை தேவ கணத்தினர் என்று சொல்லும் நூல் ஆகும். இந்த காந்தர்வம் என்றால் தாலி கட்டாமல் மணம் புரிந்து கொள்ளுதல் என்று பொருளாகும். காந்தர்வர்கள் என்றால் பெண்களை தன்பால் ஈர்ப்பின் கவர்ந்தவர் என்று பொருள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Wallace Dace 1963, ப. 249.
  2. Katherine Young; Arvind Sharma (2004). Her Voice, Her Faith: Women Speak on World Religions. Westview Press. பக். 20–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8133-4666-3. https://books.google.com/books?id=xUoEw0IQvPEC. 
  3. Guy L. Beck (2012). Sonic Liturgy: Ritual and Music in Hindu Tradition. University of South Carolina Press. பக். 138–139. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-61117-108-2. https://books.google.com/books?id=UzUMCAAAQBAJ. "Quote: "A summation of the signal importance of the Natyasastra for Hindu religion and culture has been provided by Susan Schwartz, "In short, the Natyasastra is an exhaustive encyclopedic dissertation of the arts, with an emphasis on performing arts as its central feature. It is also full of invocations to deities, acknowledging the divine origins of the arts and the central role of performance arts in achieving divine goals (...)"." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தர்வ_வேதம்&oldid=3671584" இலிருந்து மீள்விக்கப்பட்டது