கல்பதுக்கை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்பதுக்கை என்பது பெருங்கற்காலத்தில் இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுச்சின்ன வகைகளுள் ஒன்றாகும். இது நிலத்தில் குழி தோண்டி அதனை அறைகளாகப் பிரித்து உருவாக்கப்படும் ஒரு அமைப்பு ஆகும். இயற்கையாகக் காணப்படும் பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்படும் கல்திட்டைகள் போலன்றி, முறையாக வேண்டிய அளவுக்கு வெட்டியெடுக்கப்பட்ட கற்பலகைகளைப் பயன்படுத்தியே கல்பதுக்கைகள் அமைக்கப்பட்டன. இவை அவற்றின் அளவுக்கேற்ப ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையுள்ள கற்பலகைகளினால் மூடப்படுகின்றன.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
திருப்பூர் மாவட்டம்(TIRUPPUR DIST) ,( UDUMALAIPET TALUK) KONGALNAGARAM VILLAGE கொஙகல் நகரம் கிராமத்தில் 1000 மேல்பட்ட கல்பதுக்கை உள்ளது இதை பற்றீ தொல்பொருல் இலகா ஆய்வு செய்ய வேன்டும் 'SO MANY DOLMEN HEAR IN MY VILLAGE'--112.79.42.177 07:28, 22 அக்டோபர் 2012 (UTC)
AKHIL, MAIL ID aln_vxl@yahoo.co.in