கல்கி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கல்கி
இதழாசிரியர் லஷ்மி நடராஜன்
முன்னாள் இதழாசிரியர்கள் சீதா ரவி, கி. ராஜேந்திரன், டி. சதாசிவம், கி. கிருஷ்ணமூர்த்தி
முதல் வெளியீடு 1941
நிறுவனம் பரதன் பப்ளிகேஷன்ஸ்
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மொழி தமிழ்
வலைத்தளம் kalkionline.com

கல்கி உலகத்தமிழர்களிடையே நன்கு அறியப்பட்ட தமிழ் வார இதழாகும். இது முதன் முதலில் எழுத்தாளர் கல்கி கி. கிருஷ்ணமூர்த்தியால் 1941 இல் ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப் பின்னர் டி. சதாசிவம், கல்கியின் புதல்வர் கி. ராஜேந்திரன், புதல்வி சீதா ரவி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். தற்போது ஆசிரியராக இருப்பவர் கல்கியின் பேத்தி லஷ்மி நடராஜன் ஆவார்.

[தொகு] வெளி இணைப்பு

"http://ta.wikipedia.org/w/index.php?title=கல்கி_(இதழ்)&oldid=964934" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்