கறுப்பு ஜூலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கள ஓளிப்பட வல்லுநர் சந்திரகுப்த அமரசிங்க, இந்த தமிழ் இளைஞன் கொல்லப்படுவதற்குச் சற்றுமுன் எடுத்த ஒளிப்படம் [1]
கறுப்பு ஜூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு துன்பவியல் நிகழ்வாகும் [மேற்கோள் தேவை]. இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை படையினரை யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபோதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு யூலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாகப் பார்க்கப்படுகின்றது.
பொருளடக்கம் |
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] வெளி இணைப்புகள்
[தொகு] தமிழ் இணைப்புகள்
- கறுப்பு ஜூலையின் கால் நூற்றாண்டு (சி. சிவசேகரம்)
- கறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு - சோழியன்
- கறுப்பு யூலைகள்- சன்முகம் சபேசன்
- மறக்க முடியாத யூலைகள் - வன்னியன்
[தொகு] ஆங்கில இணைப்புகள்
- கறுப்பு ஜூலை குறித்த சிறப்பு வலைத்தளம்
- BBC about Black July
- "July still black after twenty years" - from the official website of the Sri Lankan government
- The former President of Sri Lanka about Black July
- University Teachers for Human Rights, Jaffna on the riots
- Remembering 1983 www.lankalibrary.com
- Indictment Against Sri Lanka - Nadesan Satyendra - tamilnation.org