கடிப்பிராந்தகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடிப்பிராந்தகம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: நாற்பத்து மூன்றாவது
தாண்டவம்

கடிப்பிராந்தகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து நாற்பத்து மூன்றாவது கரணமாகும்.

வளைந்த பாதத்தைத் தூக்கி முழந்தாளை மேல் நோக்கியதாகச் சிறிது உயர்த்தி நிற்பதாகிய சூசிபாதத்துடன்,ஒரே காலத்தில் இடுப்பை வளைத்து ஆடுவது கடிப்பிராந்தகமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடிப்பிராந்தகம்&oldid=3237808" இலிருந்து மீள்விக்கப்பட்டது