ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் | |
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் |
|
|
சென்னை மாகாண முதல்வர்
|
|
|---|---|
| பதவியில் மார்ச் 23,1947 – ஏப்ரல் 6, 1949 |
|
| பிரதமர் | ஜவஹர்லால் நேரு |
| ஆளுநர் | Archibald Edward Nye, Krishna Kumarasingh Bhavasingh |
| முன்னவர் | டி.பிரகாசம் |
| பின்வந்தவர் | குமாரசாமி ராஜா |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
|
|
|
| பிறப்பு | 1895 ஓமந்தூர், தென் ஆற்காடு , சென்னை மாகாணம் |
| இறப்பு | 1970 வடலூர் |
| தேசியம் | இந்தியன் |
| தொழில் | வழக்கறிஞர், எழுத்தாளர், Statesman |
| துறை | வழக்கறிஞர் |
| சமயம் | இந்து |
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த ஒரு தமிழக அரசியல்வாதி. சென்னை மாகாணம் மற்றும் சென்னை மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றியவர். அவரது ஆட்சியன் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார். ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார்.