உரோமருக்கு எழுதிய நிருபம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உரோமருக்கு எழுதிய நிருபம் அல்லது சுருக்கமாக உரோமர், விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூல் வரிசைப்படி 6வது நூலாகும். இது 16 அதிகாரங்களில் மொத்தம் 433 வசனங்களைக் கொண்டுள்ளது. இது புனித பவுல் உரோமில் இருந்த கிறிஸ்தவ சபைக்கு எழுதிய போதானா கடிதமாகும்.