உமா மகேஸ்வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உமா மகேஸ்வரி (மஹி) (பிறப்பு: 1971), தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். 1985 இலிருந்து எழுதி வருகிறார். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்பொழுது, கணவர், குழந்தைகளுடன் ஆண்டிபட்டியில் வசிக்கிறார்.

[தொகு] வெளிவந்த நூல்கள்

  • நட்சத்திரங்களின் நடுவே (1990) கவிதைத் தொகுதி
  • வெறும் பொழுது (2002) - கவிதைத் தொகுதி
  • கற்பாவை (2004) - கவிதைத் தொகுதி
  • மரப்பாச்சி (2002)- சிறுகதைத் தொகுதி
  • தொலைகடல் (2004) - சிறுகதைத் தொகுதி
  • அரளி வனம் சிறுகதைத் தொகுதி
  • யாரும் யாருடனும் இல்லை (2003) - நாவல்

[தொகு] பரிசுகள்/விருதுகள்

  • கதா தேசிய விருது
  • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
  • இந்தியா டுடேயின் சிகரம் விருது
  • ஏலாதி இலக்கியப் பரிசு
  • இலக்கிய சிந்தனை இலக்கியப் பரிசு
  • கவிஞர் சிற்பி இலக்கியப் பரிசு
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்
மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி