நசிருதீன் உமாயூன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உமாயூன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஹுமாயூன் | |
|---|---|
| நசிருதீன் ஹுமாயூன் | |
|
|
|
| ஆட்சிக்காலம் | 26 டிசம்பர் 1530 – 17 மே 1540 22 பிப்ரவரி 1555 – 27 சனவரி 1556 |
| முடிசூடல் | 30 டிசம்பர் 1530, ஆக்ரா |
| முன்னையவர் | பாபர் |
| பின்னையவர் | பேரரசர் அக்பர் |
| வாழ்க்கைத் துணை | அமீதா பானு பேகம் |
| வாரிசு | |
| பேரரசர் அக்பர், மகன் மொகம்மத் ஹகீம், மகன் |
|
| தந்தை | பாபர் |
| வம்சம் | முகலாயப் பேரரசு |
| தாய் | மகம் பேகம் |
| அடக்கம் | உமாயூனின் சமாதி |
| சமயம் | இசுலாம் |
நசிருதீன் அமாயூன் (பாரசீக மொழி (Persian language): نصيرالدين همايون) (மார்ச் 6, 1508 - பெப்ரவரி 22, 1556) இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்தியா ஆகியவற்றை ஆண்ட இரண்டாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் இப்பகுதிகளை 1530-1540 வரையும் பின் மீண்டும் 1555-1556 வரையும் ஆண்டார். இவரது தந்தை பாபர். இவருக்கு அடுத்து நாட்டினை ஆண்டது இவரது மகன் அக்பர் ஆவார்.
இவர் முதலில் ஆரம்பித்தப்பொழுது இவருக்கு இரன்டு எதிரிகள் இருந்தனர். அவர்கள் தென்வடக்கில் சுல்தான் பஹதூரும், கிழக்கில் ஷேர் ஷா சூரியும் ஆவர்.