உபசிருதகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உபசிருதகம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: தொண்ணூற்றியிரண்டாவது
தாண்டவம்

உபசிருதகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் தொண்ணூற்றியிரண்டாவது கரணமாகும்.

வளைந்த காலைத் தூக்கி ஆட்சிப்தசாரியை அமைத்து இடது பக்கமாகத் திரும்பி,கைகளைத் திரும்புவதால் உடலை வணங்கச் செய்து கைகளையும் லதாஹஸ்தமாகத் தொங்கவிட்டு நின்று ஆடுவது உபசிருதகம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உபசிருதகம்&oldid=3235373" இலிருந்து மீள்விக்கப்பட்டது