இளங் கீரனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இளங்கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர் ஆவார். சங்கநூல் தொகுப்பில் இவரது 16 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

பொறையன், திதியன், சோழர் ஆகியோரைப் பற்றி இவர் தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.

இளங்கீரனார் பாடல்கள் [தொகு]

அகநானூறு 3, 225, 239, 289, 299, 361, 371, 395, 399 (அனைத்தும் பாலைத்திணைப் பாடல்கள்)
குறுந்தொகை 116 (குறிஞ்சித்திணை)
நற்றிணை 3, 62, 113, 269, 308, 346 (அனைத்தும் பாலைத்திணைப் பாடல்கள்)

பாடல் சொல்லும் செய்திகள் [தொகு]

நெல்லிவட்டு
நெல்லிவட்டு
சிறுவர் நெல்லிக்காயை வட்டாக (கோலிக்குண்டாக) வைத்துக்கொண்டு விளையாடினர். [1]

அடிக்குறிப்பு [தொகு]

  1. நற்றிணை 3
"http://ta.wikipedia.org/w/index.php?title=இளங்_கீரனார்&oldid=1424593" இருந்து மீள்விக்கப்பட்டது