இரண்டாம் உலகப் போரின் நேச நாட்டுத் தலைவர்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முக்கிய மூன்று நேச நாட்டுத் தலைவர்கள், 1945 பெப்ரவரி யள்டா சங்கத்தின் போது சேர்ச்சில்,ரூசுவெல்ட்,சுடாலின் .
இரண்டாம் உலகப்போரின் போது நேச நாட்டுப்படைகளுடன் இணைந்து போரிட்ட அல்லது அவற்றுக்கு துணைப் போண நாடுகளின் முக்கிய அரசியல் படைதுறை சார் தலைவர்கள் இரண்டாம் உலகப் போரின் நேச நாட்டுத் தலைவர்கள் என கூட்டாக அழைக்கப்படுகின்றனர். இத்தலைவர்கள் படைத்துறை மானோவியல் தொழிநுட்பத் துறைகளில் புதிய முறையிலான போரை முன்னெடுக்க வேண்டியிருந்தது.

