ஆறாம் லியோ (திருத்தந்தை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆறாம் லியோ | |
|---|---|
![]() |
|
| ஆட்சி துவக்கம் | சுமார் 928 |
| ஆட்சி முடிவு | 928 முடிவு அல்லது 929 துவக்கம் |
| முன்னிருந்தவர் | பத்தாம் யோவான் |
| பின்வந்தவர் | ஏழாம் ஸ்தேவான் |
| பிற தகவல்கள் | |
| இயற்பெயர் | லியோ |
| பிறப்பு ஆண்டு: பிறந்த இடம் | ??? உரோம், இத்தாலி |
| இறப்பு ஆண்டு: இறந்த இடம் | 928 இறுதி அல்லது 929 துவக்கம் உரோம், இத்தாலி |
திருத்தந்தை ஆறாம் லியோ, உரோம் நகரில் பிறந்தார். திருத்தந்தை பத்தாம் யோவானுக்குப் (914–928) பின் சுமார் 928-இல் திருத்தந்தையானார். இவரது ஆட்சிகாலம் சரியாக தெரியவில்லை, ஆனால் இவர் சுமார் 7 மாதங்கள் ஆண்டார் என்பர். இவர் உரோம நிருவாகமன்ற உறுப்பினர் கிறிஸ்தேபரின் மகன் எனகின்றனர். திருத்தந்தையாவதற்கு முன் புனித சுசன்னா ஆலய கர்தினால் குருவாக இருந்தார். இவருக்கு பின் ஏழாம் ஸ்தேவான் (928 or 929–931) திருத்தந்தையானார்.
ஆதாரங்கள் [தொகு]
- 9th edition (1880s) of the Encyclopædia Britannica
"Pope Leo VI". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
| முன்னர் பத்தாம் யோவான் |
திருத்தந்தை 928 |
பின்னர் ஏழாம் ஸ்தேவான் |
