ஆனந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆனந்த் (பி. 1951) ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் எழுத்தாளர். சென்னையை வசிப்பிடமாகக் கொண்டவர். கவிதை, நாவல், சிறுகதை, கவிதை குறித்த கட்டுரைகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் துறையில் பணி புரிந்தார். தற்போது மனநல ஆலோசகராகவும் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் உள்ளார். இவரது நூல்கள் வருமாறு:

கவிதைத் தொகுப்புகள்[தொகு]

  1. அவரவர் கை மணல்
  2. அளவில்லாத மலர்
  3. காலடியில் ஆகாயம்
  4. இளவரசி கவிதைகள்

குறுநாவல்கள்[தொகு]

  1. இரண்டு சிகரங்களின் கீழ்
  2. நான் காணாமல் போகும் கதை

நாவல்

சுற்றுவழிப்பாதை - ஜனவரி 2020-ல் வெளியிடப்பட்டது. காலச்சுவடு வெளியீடு

சிறுகதைகள்[தொகு]

  1. வேர்நுனிகள்

கட்டுரைத் தொகுப்பு[தொகு]

  1. கவிதை என்னும் வாள்வீச்சு
  2. காலவெளிக்காடு

மொழிபெயர்ப்பு நூல்கள்[தொகு]

1. ‘க’ - ராபர்ட்டோ கலாஸ்ஸோ(இத்தாலிய மூலம்) 2. அறியப்பாடாத தீவின் கதை - ஜோஸே ஸாரமாகோ(போர்ச்சுகீஸிய மூலம்) 3. மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள் - டயான் ப்ரோகோவன்(பெல்ஜிய மூலம்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த்&oldid=3293881" இலிருந்து மீள்விக்கப்பட்டது