ஆண்டவர் பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆண்டவர்ப்பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த ஒரு நூலாகும் இந்நூலினை எழுதியவர் ஆசிரியர் சவ்வாதுப் புலவர் ஆவார். இந்நூல் 18 ஆம் நூற்றாண்டுக் காலத்தினைச் சார்ந்த நூலாகும். இந்நூலினுடைய பருவம் மற்றும் பாடல்கள் எண்ணிக்கை கிடைக்கப்பெறவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டவர்_பிள்ளைத்தமிழ்&oldid=2585367" இலிருந்து மீள்விக்கப்பட்டது