அறிவுசார் சொத்துடைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

'தடித்த எழுத்துக்கள்'அறிவுசார் சொத்துடமை என்பது பாட்டு, கதை, கட்டுரை, ஓவியம், படங்கள், கண்டுபிடிப்புகள், நுட்பங்கள், சின்னங்கள், பெயர்கள் போன்ற ஆக்கபூவமான படைப்புக்களைக்கு யாருக்கு உரிமை என்பதைப் பற்றியதாகும். பொதுவாக படைப்பாளிக்கு அல்லது படைப்பை ஆக்கும் நிறுவனத்துக்கு அந்த படைப்பின் சொத்துரிமை சேரும். ஓர் குறிப்பிட்ட காலத்துக்கு சொத்துரிமை உள்ளோரின் அனுமதி இன்றி இவற்றை பிறர் பயன்படுத்த முடியாது.

[தொகு] கலைச்சொற்கள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்