அருமைப்பெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருமைப்பெருமாள்
பிறப்புமட்டக்களப்பு, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுபிரித்தானியாவுக்கு எதிராக புரட்சி நடாத்திய தலைவர்
சமயம்சைவம்

அருமைப்பெருமாள் என்பவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவரும் 1803இல் பிரித்தானியாவுக்கு எதிராக புரட்சி நடாத்திய தலைவரும் ஆவார்.[1][2].

காலணித்துவ ஆக்கிரமிப்பு[தொகு]

பல நூற்றாண்டுகளாக போர்த்துக்கேயர், டச்சுக்காரர், பிரித்தானியர் ஆகிய ஐரோப்பிய நாடுகள் மட்டக்களப்பினை ஆண்டன. மட்டக்களப்பு போடிமாரை காலணித்துவ ஆட்சி கோபமடையச் செய்தது. இதனால் புரட்சிக்கு வித்திட்டது.[3][4]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருமைப்பெருமாள்&oldid=3035252" இலிருந்து மீள்விக்கப்பட்டது