அய்யப்பன் (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அய்யப்பன்

ஏ. அய்யப்பன்(27 அக்டோ 1949 - 21 அக்டோ 2010), நவீனத்துவத்தை சேர்ந்த மலையாள எழுத்தாளர் ஆவார். ஆசான் விருது, கேரள அரசின் சாகித்திய அக்காதமி விருது ஆகியவற்றைப் பெற்றவர். அரசின்மை கோட்பாட்டை சார்ந்த மலையாளக் கவிதைகளில் இவரின் எழுத்துக்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

விருதுகள்[தொகு]

  • 1992 - கனகஸ்ரீ விருது
  • 1999 - கேரள அரசின் சாகித்திய அக்காதமி விருது
  • 2007 - எஸ்.பி.டி. விருது
  • 2008 - அபுதாபி சக்தி விருது
  • 2010 - ஆசான் விருது
  • 2003 - பண்டிட் கே பி கருப்பன் விருது

எழுதியவை[தொகு]

  • கறுப்பு
  • மாளமில்லாத்த பாம்பு
  • புத்தனும் ஆட்டிங்குட்டியும்
  • பலிக்குறிப்புகள்
  • வெயில் தின்னுன்ன பட்சி
  • க்ரீஷ்மவும் கண்ணீரும்
  • சிறகுகள் கொண்டொரு கூடு
  • முளந்தண்டின் ராஜயட்சுமாவ்
  • கல்க்கரியுடெ நிறமுள்ளவன்
  • தெற்றியாடுன்ன செக்கன்ட் சூசி (ஏ. அய்யப்பனின் நினைவுக்குறிப்புகள்)
  • பிரவாசியுடெ கீதம்
  • சித்தரோகாசுபத்ரியிலெ திவசங்ஙள்
  • ஜயில்முற்றத்தெப் பூக்கள்
  • பூமியுடெ காவல்க்காரன்
  • மண்ணில் மழவில்லு விரியுன்னு
  • காலங்கடிகாரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யப்பன்_(எழுத்தாளர்)&oldid=3783567" இலிருந்து மீள்விக்கப்பட்டது