அம்மூவனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்மூவனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 127 பாடல்கள் இவர் பாடியனவாகக் காணப்படுகின்றன.

பாடல் தொடுப்பு[தொகு]
  1. அகநானூறு (10, 35, 140, 280, 370, 390) - 6 பாடல்
  2. ஐங்குறு நூறு (இரண்டாம் நூறு - நெய்தல் திணை) - 100 பாடல்
  3. குறுந்தொகை (49 [1], 125 [2], 163 [3], 303 [4], 306 [5], 318 [6], 327 [7], 340 [8], 351 [9], 397[10], 401[11]) -11 பாடல்
  4. நற்றிணை 4[12], 35, 76, 138, 275, 307, 315, 327, 395, 397) - 10 பாடல்

இவற்றில் குறுந்தொகை 127 குறிஞ்சித்திணை. நற்றிணை 397 பாலைத்திணை. ஏனைய 125 பாடல்களும் நெய்தல் திணை.

குறுந்தொகைப் பாடல் தொடுப்பு[தொகு]

ஐங்குறு நூறு - நெய்தல் திணை

  1. ஐங்குறு நூறு 101-110-தாய்க்கு உரைத்த பத்து (பாடல் எண் 101-110)
  2. ஐங்குறு நூறு 111-120-தோழிக்கு உரைத்த பத்து (பாடல் எண் 111-120)
  3. ஐங்குறு நூறு 121-130-கிழவர்க்கு உரைத்த பத்து (பாடல் எண் 121-130)
  4. ஐங்குறு நூறு 131-140-பாணற்கு உரைத்த பத்து (பாடல் எண் 131-140)
  5. ஐங்குறு நூறு 141-150-ஞாழல் பத்து (பாடல் எண் 141-150)
  6. ஐங்குறு நூறு 151-160-வெள்ளாங்குருகுப் பத்து (பாடல் எண் 151-160)
  7. ஐங்குறு நூறு 161-170-சிறுவெண் காக்கைப் பத்து (பாடல் எண் 161-170)
  8. ஐங்குறு நூறு 171-180-தொண்டிப் பத்து (பாடல் எண் 171-180)
  9. ஐங்குறு நூறு 181-190-நெய்தல் பத்து (பாடல் எண் 181-190)
  10. ஐங்குறு நூறு 191-200-வளைப் பத்து (பாடல் எண் 191-200)

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மூவனார்&oldid=3204168" இலிருந்து மீள்விக்கப்பட்டது