அபக்ராந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபக்ராந்தம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: எழுபத்து ஒன்பதாவது
தாண்டவம்

அபக்ராந்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் எழுபத்து ஒன்பதாவது கரணமாகும்.

தொடைகளை வளைத்து வளைந்த காலைத் தூக்கிப் பக்கங்களில் வளையவைத்து, பிரயோகத்திற்குத்தக, கைகளை அமைத்து ஆடுவது அபக்ராந்தமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபக்ராந்தம்&oldid=3231511" இலிருந்து மீள்விக்கப்பட்டது