அனுராதா ரமணன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுராதா ரமணன் (இறப்பு: மே 17, 2010) தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். பல்வேறு தலைப்புகளில் புதினங்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது சில கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்திருக்கின்றன. தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இவரது படைப்புகள் வெளியாகிச் சிறப்பு பெற்றிருக்கின்றன.
பொருளடக்கம் |
திரைப்படங்கள்[தொகு]
- சிறை
- கூட்டுப்புழுக்கள்
- ஒரு மலரின் பயணம்
- ஒரு வீடு இருவாசல்
தொலைக்காட்சித் தொடர்கள்[தொகு]
- பாசம்
- புன்னகை
- அர்ச்சனைப் பூக்கள்
- பன்னீர் புஷ்பங்கள்
பதக்கம்[தொகு]
- 1978 ஆம் ஆண்டு எம். ஜி. ஆரிடம் இருந்து தங்கப்பதக்கம் பெற்றார்[சான்று தேவை].