அநேகதங்காபதம் அருள்மண்ணேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
அநேகதங்காபதம் அருள்மண்ணேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:கௌரி குண்டம்
மாவட்டம்:ருத்திரபிரயாகை
மாநிலம்:உத்தராகண்ட்
நாடு:இந்தியா
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞான சம்பந்தர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:இந்தியக் கட்டிடக் கலை

அநேகதங்காபதம் அருள்மண்ணேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

அமைவிடம்[தொகு]

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம், ஹரித்துவாரத்திலிருந்து, கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்த கௌரி குண்டம் என்ற இடத்தில் அநேகதங்காபதம் அருள்மண்ணேசுவரர் கோயில் உள்ளது. இத்தலத்தில் சூரியனும் சந்திரனும் வழிபட்ட ஸ்தலம் என்பது தொன்நம்பிக்கை. அம்பிகை தவம் செய்த இடம். இங்குள்ள வெந்நீர் ஊற்றில் நீராடல் நலம். திருகாளஹஸ்தியை வணங்கிய பின்பு அங்கிருந்தே சம்பந்தர் பாடியது .

இறைவன்,இறைவி[தொகு]

இங்குள்ள இறைவன் அருள்மன்னேஸ்வரர் ஆவார். இறைவி மனோன்மணி ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]